தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய பலர் கைது!

Posted by - August 22, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நைஜர் நாட்டில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி

Posted by - August 22, 2021
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஜப்பான் புகுஷிமாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - August 22, 2021
புகுஷிமா பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி…

ஓசூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு

Posted by - August 22, 2021
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி…

தியேட்டர்களை திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்

Posted by - August 22, 2021
தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

Posted by - August 22, 2021
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.…