தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய பலர் கைது! Posted by நிலையவள் - August 22, 2021 கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
நைஜர் நாட்டில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி Posted by தென்னவள் - August 22, 2021 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஜப்பான் புகுஷிமாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - August 22, 2021 புகுஷிமா பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி…
ஓசூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு Posted by தென்னவள் - August 22, 2021 மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி…
தியேட்டர்களை திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப் Posted by தென்னவள் - August 22, 2021 தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்கான நேரம் நீட்டிப்பு Posted by தென்னவள் - August 22, 2021 சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி…
சென்னைக்கு இன்று 382-வது பிறந்தநாள் Posted by தென்னவள் - August 22, 2021 மனித உடல் சீராக இயங்க எப்படி ரத்த ஓட்டம் முக்கியமானதோ, அதேபோல் ஒரு நகரம் சீராக இருக்க அங்குள்ள நீரோட்டம்…
மெக்சிகோவில் கிரேஸ் புயல் தாக்கி 8 பேர் பரிதாப பலி Posted by தென்னவள் - August 22, 2021 மெக்சிகோவை தாக்கிய கிரேஸ் சூறாவளி புயலால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 22, 2021 காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.…
வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Posted by தென்னவள் - August 22, 2021 யாழ் மாவட்டத்தில் 204 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.