கொரோனாவுக்குப் பயந்து வைத்தியசாலைக்கு செல்வதைத் தவிர்த்தால் உயிரிழக்கவே நேரிடும் – கொழும்பு வைத்திய நிபுணர்

Posted by - August 22, 2021
கொரோனாத் தொற்றுக்குப் பயந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டாம் என்று கொழும்பு…

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை!

Posted by - August 22, 2021
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா  நிலைமையினை  கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு…

நேர்முகத் தேர்வு நாளை நடைபெறாது!

Posted by - August 22, 2021
பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி_கருநாவல்பற்று தெற்கு, விவாகப்பதிவாளர் பதவி_புதுக்குடியிருப்பு ஆகியவற்றுக்கான நேர்முகத் தேர்வு நாளை(23) இடம்பெறாது எனவும் நேர்முகத் தேர்வுக்கான…

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை!

Posted by - August 22, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

பிராண வாயுவுடன் மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு…..

Posted by - August 22, 2021
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் பிராணவாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல் …

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - August 22, 2021
திருகோணமலை, குச்சவெளி, ஜயநகர் பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் 3 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

மன்னாரில் 235 கிலோ உலர் மஞ்சள் மீட்பு!

Posted by - August 22, 2021
மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 235 கிலோ உலர் மஞ்சள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரால் நேற்று…

நாளை முதல் சந்தையில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கிடைக்கும்-லசந்த அழகியவண்ண

Posted by - August 22, 2021
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த…

சீர்மிகு, சிங்கார- வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Posted by - August 22, 2021
சென்னைக்கு இன்று 382-வது வயதாகும் நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.