ஈரானில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 47 லட்சத்தை நெருங்குகிறது

Posted by - August 23, 2021
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மொரட்டுவயில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

Posted by - August 22, 2021
மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வீடொன்றுடன், இணைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக…

யாழ் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளரை மிரட்டியவர் கைது!

Posted by - August 22, 2021
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி…

யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57000 குடும்பங்கள் தகுதி!

Posted by - August 22, 2021
யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெறுவார்களென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

முகக்கவசங்களை விற்பதாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

Posted by - August 22, 2021
முகக்கவசங்களை விற்பனை செய்வதாக கூறி சப்புகஸ்கந்தை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…

இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு!

Posted by - August 22, 2021
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் (டேங்) வீழ்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21)…

நாட்டில் 4,000ஐ கடந்தது கொரோனா தொற்று!

Posted by - August 22, 2021
நாட்டில் மேலும்  4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட…

நாட்டில் மேலும் 183 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 22, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 183 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…

ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்!

Posted by - August 22, 2021
ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி…

ராமர் கோயிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்?

Posted by - August 22, 2021
தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை…