தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது!

Posted by - August 23, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மெய் நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு

Posted by - August 23, 2021
13வது திருத்தச் சட்டத்தை எம்முடைய தீர்வாக ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பது அனைவருடைய நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.…

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்-ரெலோ தலைவர் செல்வம்

Posted by - August 23, 2021
அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)…

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!

Posted by - August 23, 2021
இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான…

நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டம்: ரத்து செய்த அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்- டி.டி.வி. தினகரன்

Posted by - August 23, 2021
2020-21-ம் ஆண்டில் நெல்லுக்கு விவசாயிகளால் செய்யப்பட்ட பயிர் காப்பீட்டின் நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும் டி.டி.வி.…

யாழ்.ஊடக அமைய உபதலைவர் லாபிர் காலமானார்

Posted by - August 23, 2021
யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  கலாபூசணம் மீரா லெப்பை லாபிர்; நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். கலாபூசணம் ,தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய …

2,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று ஆரம்பம்!

Posted by - August 23, 2021
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல்…

மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி எல்.முருகன்

Posted by - August 23, 2021
தமிழகத்தில் கடல்பாசி திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார்…

3 வாரங்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும் – வைத்தியர் நிஹால் அபேசிங்க

Posted by - August 23, 2021
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஏனையோரை விட தொற்றுக்கு உள்ளாகும் வீதம் 9 மடங்கு அதிகமாகும்…