முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!

Posted by - August 24, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு…

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by - August 24, 2021
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர். சென்னைக்குத் தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை – ருவன் விஜேவர்த்தன

Posted by - August 24, 2021
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர்…

3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அனுமதி!

Posted by - August 24, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Posted by - August 24, 2021
அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்…

கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - August 24, 2021
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு எதிராக… ரஷ்யா, சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் தடை: ஜேர்மனி எச்சரிக்கை!

Posted by - August 24, 2021
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்…

வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

Posted by - August 24, 2021
பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரிய இளைஞன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Posted by - August 24, 2021
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த…

நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – வடிவேல் சுரேஷ்

Posted by - August 24, 2021
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.…