நேர்மையான தேசியவாதியை இழந்திருக்கின்றோம் என மங்களவிற்கு ஸ்ரீகாந்தா இரங்கல்!

Posted by - August 24, 2021
ஓர் நேர்மையான தேசியவாதியை மங்கள சமரவீர அவர்களின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது. அரசியல் நீதி கோரி நிற்கும்…

கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

Posted by - August 24, 2021
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று…

குருநகரில் வாள் வீட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கும் கொரோனா!

Posted by - August 24, 2021
யாழ்ப்பாணம்  குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

வவுனியா வடக்கில் நடமாடும் தடுப்பூசித்திட்டம்!

Posted by - August 24, 2021
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு  இன்று (24)…

தபால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுப்பு!

Posted by - August 24, 2021
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு…

இலங்கை மதுவரி திணைக்களத்திலும் கொரோனா!

Posted by - August 24, 2021
இலங்கை மதுவரி திணைக்களத் தலைமையகத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அதன் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்கள…

வவுனியாவில் பிரபல பல்பொருள் அங்காடி தனிமைப்படுத்தப்பட்டது

Posted by - August 24, 2021
வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர்…

வருமானத்தை இழந்துள்ள பேருந்து ஊழியர்களுக்கு நிவாரணம்-திலும் அமுனுகம

Posted by - August 24, 2021
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…

சேதனப் பசளையை ஊக்குவிக்க யாழில் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted by - August 24, 2021
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி…

யாழில் பல இடங்களில் பாண் விலையில் மோசடி

Posted by - August 24, 2021
யாழில் பல இடங்களில் பாண் விலையில் மோசடி அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் நேற்று சில இடங்களில் பாணின்…