யாழ்ப்பாணம் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு…
வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர்…
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி…