பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக குழு

Posted by - August 25, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான குழுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

மன்னாரில் 8700 குடும்பங்களுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - August 25, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8,700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்…

நாட்டில் இன்று இதுவரை 4,472 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 25, 2021
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

ஔடதங்கள் அதிகாரசபையின் மாயமான கோப்புகள் குறித்து விசாரணை!

Posted by - August 25, 2021
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்திலிருந்து காணாமல்போயுள்ள சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை…

500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

Posted by - August 25, 2021
கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.…

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? நாளை மறுதினம் தீர்மானம்!

Posted by - August 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி

Posted by - August 25, 2021
புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்…

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 198 பேர் பலி !

Posted by - August 25, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…

யாழில் இன்று மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - August 25, 2021
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5…

பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம்!-கல்வி அமைச்சு

Posted by - August 25, 2021
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட…