அ.தி.மு.க. தொழிற்சங்க தேர்தலுக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 26, 2021
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஏற்கனவே 2 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக…

அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்க மாட்டோம்

Posted by - August 26, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் திறந்த அழைப்பு

Posted by - August 26, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக்…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் மீது பொலிஸில் முறைப்பாடு

Posted by - August 26, 2021
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் உடலத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் (திருமுறிகண்டி பகுதியை சேர்ந்தவர்) உடலத்தினை…

அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு

Posted by - August 26, 2021
சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பொன்று நேற்று (25)…

தந்தை நட்டமடைந்து விட்டதால் முழு சம்பளத்தையும் வழங்க முடியாது- டிலான் பெரேரா

Posted by - August 26, 2021
தனது தந்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நட்டமடைந்துள்ளமையினால் தன்னால் முழு சம்பளத்தையும் கொரோனா நிதியத்து அர்ப்பணிப்புச் செய்ய முடியாது…

மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகளுக்கு பூட்டு!

Posted by - August 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் இனங்காணப்பட்டதால், மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று குறித்த திணைக்களத்தின்…

கொரோனா மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி பாரம்பரிய மருத்துவர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - August 26, 2021
நாட்டில் தற்போது வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் உற்பத்தி செய்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும், தனது பங்களிப்பையும்…

பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 20 பேருக்குக் கொரோனா!

Posted by - August 26, 2021
பியகம பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த…

நிவாரணம் வழங்கலில் அரசாங்கம் மனிதாபிமானமற்று நடக்கிறது – சஜித்

Posted by - August 26, 2021
கொரோனா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் பெறுமதியான நிவாரண பொதியை…