ஸ்பெயினில் பெருகும் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தைக் கடந்தது Posted by தென்னவள் - August 28, 2021 ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42.52 லட்சத்தை நெருங்கியுள்ளது.
வவுனியாவில் 220 பேருக்கு கொவிட் தொற்று உறுதி! Posted by நிலையவள் - August 28, 2021 வவுனியாவில் மேலும் 220 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப்…
வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்! Posted by நிலையவள் - August 27, 2021 வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்று (27.08)…
நாட்டில் இன்று இதுவரை 4,561 பேருக்கு கொரோனா தொற்று! Posted by நிலையவள் - August 27, 2021 நாட்டில் மேலும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 214 பேர் பலி ! Posted by நிலையவள் - August 27, 2021 நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
மஹிந்தவுக்கு சுகயீனம்? Posted by தென்னவள் - August 27, 2021 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமடைந்துள்ளார் என்ற செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ள பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித்த ராஜபக்ஷ,…
பைத்தியங்களுக்கு பதில் சொல்ல முடியாது -இராஜ் வீரரத்ன Posted by தென்னவள் - August 27, 2021 பிரதமர் பணியாற் தொகுதியின் பிரதமான யோஷித ராஜபக்ஷ, கன்னத்தில் அறைந்ததால்தான் தான் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுவதை மறுத்த …
தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு Posted by தென்னவள் - August 27, 2021 தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும் முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில்,…
பதுளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா! Posted by நிலையவள் - August 27, 2021 பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின்…
வவுனியா மாவட்ட செயலராக மீண்டும் சிங்களவர்! Posted by தென்னவள் - August 27, 2021 வவுனியா மாவட்ட செயலாளராக சிங்களவரான பீ.ஏ.சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.