தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!

Posted by - August 28, 2021
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கும் நலத்திட்ட  நடவடிக்கைக்குத் தமிழ்த்…

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!

Posted by - August 28, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார…

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிப்பு-ஒரேநாளில் 10 பேர் மரணம்!

Posted by - August 28, 2021
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து…

இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா!

Posted by - August 28, 2021
புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீஜயவர்தனபுர…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 667 பேர் கைது!

Posted by - August 28, 2021
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி மணித்தியாலத்தில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,…

திருகோணமலையில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 28, 2021
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்…

2,038,530 குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு!

Posted by - August 28, 2021
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க…

நோயாளர்களுக்கான மருந்து மீண்டும் தபால் மூலம்

Posted by - August 28, 2021
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார…