மட்டக்களப்பில் தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு கொரோனா

Posted by - August 28, 2021
மட்டக்களப்பு வாழைச்சேனை ஜீ.ரி.சற் வீட்டுத்தோட்டப்பகுதியில் தூக்கில் தொங்கி மரணமடைந்த 13வயதுச்சிறுமிக்கு கொரனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!

Posted by - August 28, 2021
அமெரிக்காவினால் இன்று 100,000 பைஸர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவெக்ஸ் (COVAX) திட்டத்தின் மூலம் இந்த…

கிழக்கில் 2 வது தடுப்பூசி வழங்காததால் 486 பேர் உயிரிழப்பு இதற்கு யார் பொறுப்பு – சாணக்கியன்

Posted by - August 28, 2021
இலங்கையில் சுகாதார அமைச்சில் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களுக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிமனை புள்ளி விபரங்களுக்கும் இடையே பாரிய …

பெண்ணின் படத்தை நிர்வாணமாக திாிபுபடுத்தி கப்பம்பெற முயன்ற இரு இளைஞர்கள் கைது!

Posted by - August 28, 2021
பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை காட்டி அச்சுறுத்தி, கப்பம்கோர முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் எம்பிலிப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகநூல் மூலம் பெண்ணெருவரின்…

நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு! – எஸ்.பி.

Posted by - August 28, 2021
நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் தொடர் பொது முடக்க செயற்பாட்டை நான் எதிர்க்கின்றேன் என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற…

வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் மரணம்!

Posted by - August 28, 2021
வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் மரணமடைந்துள்ளனர். குறித்த நபர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட…

கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தியுள்ளோம்-ருவான் விஜயமுனி

Posted by - August 28, 2021
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கொரோனா வைரசினை பெருமளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளதாக மாநகரசபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை!

Posted by - August 28, 2021
அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண…

சாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

Posted by - August 28, 2021
தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்…