புதிய களனி பாலம் – இருபக்கமும் உகந்த மரங்களை நட ஆலோசனை

Posted by - August 29, 2021
இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள…

மஸ்கெலியா வைத்தியசாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!-திகாம்பரம்

Posted by - August 29, 2021
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு…

நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 29, 2021
நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கு சில தினங்களில்

Posted by - August 29, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு…

புதிய களனி பாலம் – இருபக்கமும் உகந்த மரங்களை நட ஆலோசனை!

Posted by - August 29, 2021
இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 29, 2021
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 22 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ரம்புக்கனை பகுதியில் வைத்து சந்தேக…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவத் தயார் – கட்டார் தூதுவர்

Posted by - August 29, 2021
கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம்…

திருக்கோவிலில் நடமாடிய 85 பேரில் 8 பேருக்கு கொரோனா!

Posted by - August 29, 2021
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் அநாவசியமாக வீதிகளில் நடமாடிய 85 பேரை நேற்று சனிக்கிழமை (28)…

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் களிமண் குடிசை முழுதாக சேதம்!

Posted by - August 29, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலார் பிரிவில் முள்ளிவட்டவான் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் களிமண் குடிசை முழுதாக சேதமடைந்துள்ளதுடன்…