பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - August 30, 2021
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை…

அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு

Posted by - August 30, 2021
ஆஸ்திரேலியாவில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள போதிலும், கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ளன

Posted by - August 30, 2021
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வைத்தியசாலையில் சிகிச்சை…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 581 பேர் கைது!

Posted by - August 30, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொவிட் தொற்று…

பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!

Posted by - August 30, 2021
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். என்று மக்கள்…

அறுவரின் சடலங்கள் வீடுகளிலிருந்து மீட்பு! – கொரோனாத் தொற்று உறுதி

Posted by - August 30, 2021
கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின்…

சடலங்களை எரியூட்ட கட்டணம் அறிவிடப்படும் – வவுனியா நகரசபை

Posted by - August 29, 2021
உயிரிழந்தவர்களின் உடலத்தினை எரியூட்டுவதற்கு ; இனி கட்டணங்கள் அறவிடப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

ஒரு மணித்தியாலத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன!-விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

Posted by - August 29, 2021
இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 9 கொவிட் மரணங்கள் பதிவாகின்றன. இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை அல்ல. .…