வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு மீள விளக்கமறியல்!

Posted by - August 31, 2021
ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த…

போலி நாணயத்தாள்களுடன் மூவர் வசமாக சிக்கினார்கள்!

Posted by - August 31, 2021
போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் மூவர் சீதுவ, லியனகேமுல்ல, வீரகுல அங்கம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று விசேட காவற்துறை…

கிணற்றில் விழுந்த யானைக் குட்டி மீட்பு!

Posted by - August 31, 2021
கருவலகஸ்வெவ – குடமெதவாச்சியா பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானைக் குட்டியை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விடப்பட்டதாக கருவாகலஸ்வெவ வனவிலங்கு…

ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக அறிவிக்க தீர்மானம்!

Posted by - August 31, 2021
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க…

அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்-பசில்

Posted by - August 31, 2021
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் காரணமாக…

மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி

Posted by - August 31, 2021
திருகோணமலை – பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு…

ஆவா குழுவின் தலைவருடன் இருவர் கைது!

Posted by - August 31, 2021
ஆவா குழுவின் தலைவரான “ஆவா” என்று அழைக்கப்படும் வினோத் என்பவரும் அவருடன் தொடர்புடைய கௌசி மற்றும் நிசாந்தன் ஆகியோர் நேற்றையதினம்…

ஐஸ் போதைப்பொருள், கசிப்புடன் மூவர் கைது

Posted by - August 31, 2021
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கசிப்புடன் மூவர், இன்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி…

யாழ். போதனா விடுதியில் இடம் இல்லை

Posted by - August 31, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பி…

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் சுயதனிமையில்

Posted by - August 31, 2021
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…