சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா! Posted by நிலையவள் - August 31, 2021 சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று…
ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சுதர்ஷினி Posted by நிலையவள் - August 31, 2021 இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…
நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா Posted by நிலையவள் - August 31, 2021 நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான தாங்கிவூர்தி! Posted by நிலையவள் - August 31, 2021 எரிபொருள் கொண்டு சென்ற தாங்கிவூர்தி ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பெலியத்த – இசுருபுர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
கொழும்பு வைத்தியசாலையில் 8 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியால் சர்ச்சை Posted by தென்னவள் - August 31, 2021 கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசி எட்டு இலட்சம் ரூபாவுக்கு செலுத்தப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரச செலவினங்களை இயலுமான அளவு குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் Posted by தென்னவள் - August 31, 2021 நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அரச செலவினங்களை இயலுமான அளவு குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை Posted by நிலையவள் - August 31, 2021 கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை – ரிஜ்ஜவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில்…
இலங்கையில் தடுப்பூசி பெற்ற 103 வயது மூதாட்டி Posted by தென்னவள் - August 31, 2021 இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
என்னை விமர்சிப்பவர்கள் யாழ். நகரை சாக்கடையாக பேணுவதையே விரும்புகின்றனர் Posted by தென்னவள் - August 31, 2021 தன்னை காரணமின்றி விமர்சிப்பவர்கள் யாழ். நகரை சாக்கடையாக பேணுவதையே விரும்புவதாக யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்..
ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது Posted by தென்னவள் - August 31, 2021 இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் நாம்…