இரத்த வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்! Posted by நிலையவள் - August 31, 2021 எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று…
நாட்டில் இன்று இதுவரையில் 4,221 பேருக்கு தொற்று உறுதி! Posted by நிலையவள் - August 31, 2021 நாட்டில் மேலும் 1,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! Posted by நிலையவள் - August 31, 2021 யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான…
உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் மனைவி, ஒரே மகன் கொரோனாவுக்கு பலி Posted by தென்னவள் - August 31, 2021 பொலிஸ் மா அதிபர் பணியகத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் மனைவி, ஒரே மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்…
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வெறும் கண்துடைப்பாகும் – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்< Posted by தென்னவள் - August 31, 2021 அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வாக செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க…
மட்டக்களப்பு ஊறணியில் தங்க ஆபரணம் மற்றும் பணம் கொள்ளை! Posted by நிலையவள் - August 31, 2021 மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5…
சி.ஐ.டி.யில் ஆஜராகாத வைத்தியர் ஜயருவன் ; சுகாதார அமைச்சும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முஸ்தீபு Posted by தென்னவள் - August 31, 2021 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆஜராவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் இன்று…
வடமராட்சியில் இன்று இருவர் கொரோனாவால் உயிரிழப்பு! Posted by நிலையவள் - August 31, 2021 வடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உட்பட இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100…
நாட்டில் நேற்று கொரோனாவால்194 பேர் மரணம்! Posted by நிலையவள் - August 31, 2021 நாட்டில் நேற்று (30) கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்கள் தேவையற்றது- Posted by நிலையவள் - August 31, 2021 காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என…