30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்கப்படுமா?

Posted by - September 2, 2021
அகதிகள் முகாமில் வசிக்கும் நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. குடியுரிமை இல்லாததால் எங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவில்லை.

சென்னையில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Posted by - September 2, 2021
தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர்.பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட…

அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு இல்லை- வைத்தியர் பிரசன்ன குணசேன

Posted by - September 2, 2021
கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்ட போதிலும் மக்களுக்கான அத்தியாவசிய மற்றும் மிக முக்கிய மருந்துகள்…

ஒட்சிசன் தேவைகளை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் – சுகாதார அமைச்சர்

Posted by - September 2, 2021
கொவிட் -19 தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசனை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சுகாதார…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது!

Posted by - September 2, 2021
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணிமுதல்…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவு!

Posted by - September 2, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது…

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை!

Posted by - September 2, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், தனியார் பேருந்து உரிமையாளர்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…

சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்!

Posted by - September 2, 2021
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக…

ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்

Posted by - September 2, 2021
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமைக்கு பின்னர் நீடிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

அரிசி – சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று முதல் நிர்ணயம்!

Posted by - September 2, 2021
அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளன. கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும்…