நோர்வே நாட்டுக்கு ஆய்வுக்கு செல்லும் யாழ் மாணவி!

Posted by - September 3, 2021
நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின்…

மன்னாரில் மேலும் 21 பேருக்கு கொரோனா- வயோதிபர் மரணம்

Posted by - September 3, 2021
மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய…

கொரோனாவுடன் இணைந்து ஜனநாயக நெருக்கடி நிலவுகிறது – கோப் குழு தலைவர்

Posted by - September 3, 2021
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்…

கிளிநொச்சியில் கடந்த மாதத்தில் மட்டும் 4,112 பேருக்கு கொவிட் தொற்று; 30 பேர் பலி

Posted by - September 3, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4112 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 30 பேர்…

28 பொலிஸ் அதிகாரிகள் கொரோனாவுக்கு பலி

Posted by - September 3, 2021
இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!

Posted by - September 3, 2021
நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 24,658 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

Posted by - September 3, 2021
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி. யாழ் போதனா…

இலங்கைக்கு மேலும் சைனோபாம் தடுப்பூசிகள்!

Posted by - September 3, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? இன்று தீர்மானம்

Posted by - September 3, 2021
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு…