கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்தது தவறு – விக்கினேஸ்வரன்

Posted by - September 3, 2021
அதி விசேட வர்த்தமானி மூலம் கொவிட் 19ஐக் காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளார் ஜனாதிபதி அவர்கள். உண்மையில் இவ்வாறான…

யாழ்.பல்கலை உயிருடன் விளையாடுகிறது?

Posted by - September 3, 2021
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களதும் பணியாளர்களும் உயிருடன்…

நாட்டில் நேற்று கொரோனாவால் 202 பேர் பலி!

Posted by - September 3, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

நாட்டில் இன்று இதுவரை 3644 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - September 3, 2021
நாட்டில் மேலும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

ஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு!! 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது!

Posted by - September 3, 2021
யேர்மனி டிரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நகை மற்றும் கலைப்படைப்புகளை திருடியதாக ஜெர்மனியில் 6 பேர்…

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

Posted by - September 3, 2021
பாதாள உலக ​கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; இலங்கையர் சுட்டுக்கொலை

Posted by - September 3, 2021
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கோதுமை விலையும் கூடியது

Posted by - September 3, 2021
ஒரு கிலோகிராம் கோதுமை மா 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரிமா நிறுவனம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது என நுகர்வோர் உரிமைகளை…