இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக்கு கிடையாது – பீரிஸ்

Posted by - September 4, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் நாட்டின் பொதுச்சட்டத்திற்கு…

வங்கி கடன் பெற்றவர்களுக்கான சலுகை கால அவகாசம் நீட்டிப்பு!

Posted by - September 4, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி…

வியாபாரிகள் மீதான அபராத தொகை அதிகரிப்பு

Posted by - September 4, 2021
நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யவே 5,000 ரூபா கொடுப்பனவு – கல்வியமைச்சர்

Posted by - September 4, 2021
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக…

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்

Posted by - September 4, 2021
இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டாவுக்கும் (Uhuru…

ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றம்

Posted by - September 4, 2021
பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை…

தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்துகிறது

Posted by - September 4, 2021
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின்…

காவிரி ஆணையத்தில் தமிழகத்துக்கு தேவையான நீரை அரசு கேட்டு பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - September 4, 2021
ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தடையில்லாமல் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - September 4, 2021
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை’ அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டதை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.