சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு!

Posted by - September 4, 2021
சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் நாம் முன்னெடுத்து ஆய்வு நடவடிக்கையில் சந்தையில்…

யாழில் பயணத்தடையினை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை!

Posted by - September 4, 2021
கோப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் காவற்துறையினரால் நீதிமன்றத்தில் வழக்கு…

சனத்தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்

Posted by - September 4, 2021
நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை…

அதிவேக வீதி திட்டத்தில் இரும்பு குழாய்களை திருடிய கும்பல் கைது!

Posted by - September 4, 2021
பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது!

Posted by - September 4, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை ஊடகப் பிரிவு…

திஸ்ஸமஹாராம – சந்தகிரிகமவில் மர்மமான முறையில் மரணிக்கும் உயிரினங்கள்

Posted by - September 4, 2021
திஸ்ஸமஹாராம – யோதவெவ – சந்தகிரிகம பிரதேசத்தில் பருந்துகள் மற்றும் நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரி…

சீனி மாஃபியாவால் இலாபம் பெறும் அரசாங்கம், வர்த்தக உரிமையாளர்கள் – விஜித ஹேரத்

Posted by - September 4, 2021
அரசாங்கமும் வர்த்தக உரிமையாளர்களும் பொதுமக்களின் இழப்பில் சீனிக்கான இலாபத்தை ஈட்டுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் 65 பேர் உட்பட வடக்கில் நேற்று 126 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - September 4, 2021
புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி…

பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரகால சட்டம் எமது மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது.–செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 4, 2021
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற…