அரசாங்கம் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது – மனுஷ

Posted by - September 4, 2021
அரசாங்கம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் விவகாரத்தில் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. நாட்டிற்கு 200 –…

இரத்தினபுரியில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

Posted by - September 4, 2021
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, சீலங்கம பிரதேசத்தில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது – சன்ன ஜயசுமன

Posted by - September 4, 2021
நாட்டில் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் பங்கேற்பு!

Posted by - September 4, 2021
அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.  அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம்…

பாடசாலைகளை தாமதமின்றி திறக்கலாம்!

Posted by - September 4, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு…

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வு!

Posted by - September 4, 2021
இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

கொரோனாவால் நேற்று 145 பேர் பலி!

Posted by - September 4, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

ஞானப்பிரகாசம் பிரகாஸ்: முன்னுதாரணமான ஊடகன்!

Posted by - September 4, 2021
கொரோனோ தொற்று மக்கள் சேவகர்களை காவு கொண்டுவருகின்ற சூழலில இளம் சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவு ஊடகப்பரப்பில் பேரதிர்ச்சியை…