அரசாங்கம் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது – மனுஷ Posted by நிலையவள் - September 4, 2021 அரசாங்கம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் விவகாரத்தில் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. நாட்டிற்கு 200 –…
பாரதி நினைவு நூற்றாண்டு வாரம்! Posted by தென்னவள் - September 4, 2021 பாரதி நினைவு நூற்றாண்டு வாரம் Zoom வழியாக ஐந்து நாட்கள்
இரத்தினபுரியில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது! Posted by நிலையவள் - September 4, 2021 இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, சீலங்கம பிரதேசத்தில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது – சன்ன ஜயசுமன Posted by நிலையவள் - September 4, 2021 நாட்டில் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் பங்கேற்பு! Posted by நிலையவள் - September 4, 2021 அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம்…
பாடசாலைகளை தாமதமின்றி திறக்கலாம்! Posted by தென்னவள் - September 4, 2021 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு…
இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வு! Posted by தென்னவள் - September 4, 2021 இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
கொரோனாவால் நேற்று 145 பேர் பலி! Posted by நிலையவள் - September 4, 2021 நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
ஞானப்பிரகாசம் பிரகாஸ்: முன்னுதாரணமான ஊடகன்! Posted by தென்னவள் - September 4, 2021 கொரோனோ தொற்று மக்கள் சேவகர்களை காவு கொண்டுவருகின்ற சூழலில இளம் சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவு ஊடகப்பரப்பில் பேரதிர்ச்சியை…
நாட்டில் மேலும் 4,725 பேருக்கு கொவிட்! Posted by நிலையவள் - September 4, 2021 நாட்டில் மேலும் 4,725 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம்…