பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து Posted by தென்னவள் - September 6, 2021 பாராலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இலவச முடி காணிக்கை தொடங்கியது- பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி Posted by தென்னவள் - September 6, 2021 பழனி கோவிலில் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் இலவச மொட்டை அடிக்கும் திட்டம் அமலுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில்…
கொரோனா நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை… Posted by தென்னவள் - September 6, 2021 கொரோனா நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்றும், இதனால் சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுவதாகவும்,…
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.15 கோடியைக் கடந்தது Posted by தென்னவள் - September 6, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.81 லட்சத்தைக் கடந்துள்ளது.
இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது Posted by தென்னவள் - September 6, 2021 இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது.
அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா – 52 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு Posted by தென்னவள் - September 6, 2021 அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1.12 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு Posted by தென்னவள் - September 6, 2021 நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அந்நாட்டு ராணுவ தளபதி மமாடி டம்போயா அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி Posted by தென்னவள் - September 6, 2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது- விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் Posted by தென்னவள் - September 6, 2021 ஆதிவாசி மக்களிடம் குழந்தைகள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா…
ஹிஷாலினி வழக்கில் 5 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் நீதிமன்றுக்கு.. Posted by நிலையவள் - September 6, 2021 தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற…