ஶ்ரீலங்கன் விமான சேவை வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - September 6, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க…

நாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா!

Posted by - September 6, 2021
நாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமைகப்…

தாயுடன் விறகு வெட்டச் சென்ற 25 வயதுடைய யுவதியை காணவில்லை!

Posted by - September 6, 2021
பூண்டுலோயா – டன்சின் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை…

மலையக வீதிகளில் கடும் மழையுடன் பனிமூட்டம்-சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Posted by - September 6, 2021
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து…

மட்டு கோட்டமுனையில் 62 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா!

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேருக்கு இன்று திங்கட்கிழமை (06) பொது சந்தை சதுக்கத்தில் வைத்து…

அவசரகால விதிமுறைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

Posted by - September 6, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி செய்யப்பட்ட அவசரகால விதிமுறைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக…

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது

Posted by - September 6, 2021
யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்…

யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களை 15.09.2021வரை சமர்ப்பிக்கலாம்!

Posted by - September 6, 2021
யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களையும், அவர்களுடைய காணி முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பாவனை காரணமாக இதுவரை மீளக்குடியமராத குடும்பங்கள் தங்களுடைய…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கைது !

Posted by - September 6, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை…