சீனி கொரோனா கொத்தணி தோற்றம் பெறும் அபாயம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Posted by - September 6, 2021
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில்…

மிலேச்சத்தனமான பயங்கரவாத நிலைமையை மீண்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை

Posted by - September 6, 2021
மிலேச்சத்தனமான பயங்கரவாத நிலைமையை மீண்டும் அடையாளம் கண்டு நடவடிக்கையெடுப்பதற்கான அவசியம் சர்வதேசத்தின் ஊடாக உருவாகியுள்ளதென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ்…

வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு கொரோனா!

Posted by - September 6, 2021
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.உடல் நிலையில் மாற்றம்

காணாமல் போனோருக்கு நினைவுத்தூபி!- மறவன்புலவு சச்சியிடம் விசாரணை

Posted by - September 6, 2021
தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டதா?

Posted by - September 6, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை என்று பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) ஆகியன…

புதுக்குடியிருப்பில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் மரணம்!

Posted by - September 6, 2021
முல்லைத்தீவில் – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார…

இலவசமாக சடலங்களை ஏற்றுவோம்

Posted by - September 6, 2021
கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம், கொரோனா காரணமான உயிரிழப்புகளுக்கு, உதவிகள் அற்ற நிலை காணப்படுமானால், இலவசமாக சடலங்களை எரியூட்டுவதற்கான…

மின்தகன இடங்களை உடனடியாக அமைக்க சாத்தியமில்லை – க.மகேசன்

Posted by - September 6, 2021
புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம் !

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு