இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Posted by - September 7, 2021
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

மனைவி உயிரிழந்து மூன்று நாட்களில் கணவனும் கொரோனவுக்கு பலி!

Posted by - September 7, 2021
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி…

விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - September 7, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள்  எவ்வித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும்,  இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரத்துறை,…

வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Posted by - September 7, 2021
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று,  ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.…

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு

Posted by - September 7, 2021
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நல்லையா வீதியில் உள்ள…

110,000 பயனாளிகள் அடையாளம்!

Posted by - September 7, 2021
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் கொரோனாவால் பலி

Posted by - September 7, 2021
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை…

06.09.2021 – 5ம் நாளாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 6, 2021
பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம் நாடுகளின் ஊடாக 5ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று பெல்சியம் நாட்டில்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட் ,4.9.2021

Posted by - September 6, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது.…

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

Posted by - September 6, 2021
தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் எட்டாம்; ஆண்டு…