விநாயகர் சதுர்த்தி விடுமுறை- சென்னையில் இருந்து 1000 சிறப்பு பஸ்கள்

Posted by - September 7, 2021
பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - September 7, 2021
ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தப்பியோட்டம்

Posted by - September 7, 2021
இஸ்ரேல் சிறையில் இருந்து 6 கைதிகள் தப்பியதை பாராட்டி பாலஸ்தீன அதிபர் முகம்முத் அப்பாஸின் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹக்கானி குழுவுடன் மோதல்: தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் காயம்

Posted by - September 7, 2021
புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க…

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு அமல்- மு.க.ஸ்டாலின்

Posted by - September 7, 2021
அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று பெரிய தேர்பவனி

Posted by - September 7, 2021
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 665 பேர் கைது

Posted by - September 7, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை…

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது – ரஷ்ய தூதர் பேச்சு

Posted by - September 7, 2021
டெல்லியில் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், எத்தகைய பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும் என்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி

Posted by - September 7, 2021
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்…