கப்ரால் அமைச்சர் மற்றும் எம்.பி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தீர்மானம்

Posted by - September 7, 2021
கப்ரால் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தீர்மானம்-மீண்டும் மத்திய வங்கி ஆளுநராகின்றார்?

கொவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகினார்

Posted by - September 7, 2021
சுகாதார அமைச்சின் கொவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம விலகியுள்ளார் என்று  பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

பாடசாலைகளை ஆரம்பிக்கத் தயார்; சுகாதார பிரிவின் ஆலோசனைக்காகக் காத்திருக்கிறோம்: கல்வி அமைச்சின் செயலாளர்

Posted by - September 7, 2021
சுகாதாரத் துறையினர் அனுமதி வழங்கினால் பாடசாலைகளை உடனடியாக திறக்கத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன – வைத்தியசாலையின் பணிப்பாளர்

Posted by - September 7, 2021
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்று சூழலை கருத்திற்கொண்டு , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை…

இலங்கையின் பிரபல தலைவர் ஒருவரின் உயிருக்கு ஆபத்து

Posted by - September 7, 2021
இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என பல்லேகல கோதமி…

கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 வேகமாகப் பரவுகிறது!

Posted by - September 7, 2021
தற்போது கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 பரவலானது வேகமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு ஒட்சிசன், அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில்…

அத்தியாவசிய சேவைகளின் ஆணையர் நாயகம் ஏனைய பொது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளார்

Posted by - September 7, 2021
அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பொது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளார் என ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.…

கேரளாவுக்கு சென்று திரும்பியவரால் பழங்குடி கிராமத்தில் பரவிய கொரோனா

Posted by - September 7, 2021
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 பூங்காக்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

Posted by - September 7, 2021
அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.