வடக்கு, கிழக்கில் தேங்கிக்கிடக்கும் கொரோனா சடலங்கள் – நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை

Posted by - September 8, 2021
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில்…

தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு

Posted by - September 8, 2021
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம்…

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா

Posted by - September 8, 2021
கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு

Posted by - September 8, 2021
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசு அமைக்கப்படும் நிலையில், அதனிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டும்.ஆப்கானிஸ்தானை…

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

Posted by - September 8, 2021
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம்…

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்- சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

Posted by - September 8, 2021
பயணிகள் வசதிக்காக காஞ்சீபுரம்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

Posted by - September 8, 2021
கொரோனா தொற்று தொடர்பாக தேவையான அனைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

விபத்தில் இருவர் பலி

Posted by - September 8, 2021
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்

Posted by - September 8, 2021
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 126,272 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…