மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம்- மஹிந்தானந்த

Posted by - September 8, 2021
மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய் வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித் துள்ளதாக விவசாய…

சட்டத்தரணி நாகானந்த மீது நடவடிக்கை எடுக்கவும் – ரணில் விக்ரமசிங்க

Posted by - September 8, 2021
பாராளுமன்றத்தை அவமதித்ததாகக் கூறிய சட்டத்தரணி நாகானந்த மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்…

இலங்கையின் மருத்துவதுறை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது – இராஜாங்க அமைச்சர்

Posted by - September 8, 2021
இலங்கையின் மருத்துவதுறை கொரோனா வைரசினை கட்டுப்படுத்தமுடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை கண்டுபிடிப்பு

Posted by - September 8, 2021
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை ஒன்று இலங்கை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவத்தின் அதிகாரிகளுக்கு…

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் ராஜிநாமா செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு ஜிம்பாப்வே எச்சரிக்கை

Posted by - September 8, 2021
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ராஜிநாமா செய்யுங்கள் என்று அரசு ஊழியர்களுக்கு ஜிம்பாப்வே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் கடும் வறட்சி : 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

Posted by - September 8, 2021
ஜூலை முதல் தொடர்ந்து வெப்பமான வானிலை நிலவுவதால் வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் வறட்சியை எதிர்க்…

பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை

Posted by - September 8, 2021
நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில்…

ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - September 8, 2021
வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகில் முதல் நாடாக கியூபாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

Posted by - September 8, 2021
கியூபாவில் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை விரைவாக திறப்பதற்காக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக…