காற்றில் பறக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்- பஸ்களில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

Posted by - September 9, 2021
பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதுடன் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதாலும், பெரும்பாலானோர் முக கவசம் அணியாததாலும் கொரோனா தொற்று…

இலங்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சித்திரவதை தொடர்வதாக அறிவிப்பு

Posted by - September 9, 2021
தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான…

முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் – சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும்

Posted by - September 9, 2021
முடக்கல் நிலை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர்; வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…

பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Posted by - September 9, 2021
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை – மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையெனவும் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட…

நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-வாசுதேவ நாணயக்கார

Posted by - September 9, 2021
சுபீட்சத்தின் தொலைநோக்கு´ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள்…

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறப்பு

Posted by - September 9, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை இன்றும் நாளையும் திறந்திருக்கும். மெனிங்…