அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருந்த நபர் கைது

Posted by - September 11, 2021
அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று (10) பிற்பகல் ரத்கம காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மெட்வதேவ்

Posted by - September 11, 2021
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், இங்கிலாந்தின் எம்மா ராட்கானு ஆகியோர் இறுதிப்போட்டிக்கு…

பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு:அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு!

Posted by - September 11, 2021
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 6 பேர் படுகாயம்

Posted by - September 11, 2021
அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தாயின் பிணத்தை பாதாள அறையில் வைத்திருந்த மகன்- பின்னணி என்ன?

Posted by - September 11, 2021
மரணமடைந்த தாயின் உடலை அடக்கம் செய்யாமல் அவரது மகன் வீட்டின் பாதாள அறையில் ஓராண்டுக்கு மேலாக ஐஸ்கட்டிகளை வைத்து பாதுகாத்து,…

வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் –PHI

Posted by - September 11, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க…

புதுவகை இணையவழி மோசடி: செல்போனுக்கு வரும் எந்த ‘லிங்கை’யும் திறக்க வேண்டாம்

Posted by - September 11, 2021
பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்தவித லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்களை…

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலக தீர்மானம்

Posted by - September 11, 2021
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற…

ஆரணியில் சோகம் – ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி

Posted by - September 11, 2021
ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.