மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

Posted by - September 12, 2021
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.. மருத்துவ பீடத்தை சேர்ந்த…

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை – பந்துல குணவர்தன

Posted by - September 12, 2021
இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால்  உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய…

கொழும்பில் நீரின்றி வீதிகளில் அங்கலாய்க்கும் மக்கள்

Posted by - September 12, 2021
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்ககுளி, மோதரை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் நீரின்றி பெரும் அசெளகரியத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொரோான பெருந்தொற்றுக்கு மத்தியிலிலும் கைகளை…

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - September 12, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

1,136 கிலோ மஞ்சள் தொகையுடன் 5 பேர் கைது

Posted by - September 12, 2021
யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட…

நாட்டில் நேற்று கொவிட் தொற்றால் 157 பேர் உயிரிழப்பு!

Posted by - September 11, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா!

Posted by - September 11, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில்…

பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா!

Posted by - September 11, 2021
திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

16 இல் மத்திய வங்கி ஆளுநராகும் கப்ரால்!

Posted by - September 11, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி தாம் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.…

தெற்கு ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்: 9 பேர் கைது!

Posted by - September 11, 2021
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் இன்று (11) சனிக்கிழமை வரை 9 பேர் சந்தேகத்தில்…