அடுத்த வாரம் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி

Posted by - September 12, 2021
இலங்கையில் அடுத்த வாரம் முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும்…

அரசாங்கம் திட்டமிட்டு பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்து நாடகமாடுகின்றுது- முஜிபுர்

Posted by - September 12, 2021
அரசாங்கம் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இவ்வாறானதொரு நாடகத்தை அரங்கேற்றி திட்டமிட்டு…

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய வாடிக்கையாளர்களுக்கான அறிவித்தல்

Posted by - September 12, 2021
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட பிராந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும்  தங்களது மாதாந்த நீர்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கனவேயுள்ள…

நீராடச் சென்ற 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - September 12, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள புன்னக்குடா கடலில் 5 நண்பர்களுடன் நீராடச் சென்ற  15 வயது சிறுவன் ஒருவர் நீரிழ்…

செப்டெம்பர் 16 இல் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராகிறார் கப்ரால்

Posted by - September 12, 2021
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுதினம்…

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - September 12, 2021
கஹடகஸ்திகிலிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவௌ பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று முற்பகல்…

2 பிள்ளைகளின் தந்தையை கொலை செய்த உறவினர்களில் ஒருவர் கைது!

Posted by - September 12, 2021
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3…

வவுனியாவில்11 நாட்களில் 1651 பேருக்கு கொரோனா

Posted by - September 12, 2021
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம்  11 ஆம் திகதி வரை 1651 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக…

ரணிலின் போஸ்டரை பார்த்து பதற்றமடைந்த கோட்டாபய

Posted by - September 12, 2021
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் சுவரொட்டியை பார்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா? அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Posted by - September 12, 2021
செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த …