அல்வாய் ரவுடி”வெட்டுகுமார்” கைது!

Posted by - September 27, 2021
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்வேலியில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

Posted by - September 27, 2021
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும் , அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும்…

வலி.வடக்கில் மீள கையகப்படுத்தப்படும் காணிகள் – நேரில் சென்ற சுமந்திரன்

Posted by - September 27, 2021
கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ்…

சர்வதேசத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – பீரிஸ்

Posted by - September 27, 2021
உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…

பசுமாட்டினை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

Posted by - September 27, 2021
வவுனியா தவசிகுளம் பகுதியில் கன்று ஈணும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள…

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வேண்டும் என்கிறது மருத்துவர் சங்கம்

Posted by - September 27, 2021
இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள்…

கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

Posted by - September 27, 2021
இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது…

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

Posted by - September 27, 2021
வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்…

பென்ஸ்கைம் தமிழாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி – 04.09.2021

Posted by - September 27, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயத்தால் கெசன் மாநிலத் தமிழாலயங்களையும் அயற் தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட மெய்வல்லுனர்…

கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி

Posted by - September 27, 2021
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா  தொற்றின் காரணமாக வழமைக்கு மாறாக அதிகளவு கர்ப்பிணிகளின் உயிரிழப்பதை…