கொரோனா கட்டுக்குள் வரும்வரை எந்தத் தேர்தலும் வேண்டாம் – ரணில்

Posted by - September 29, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்…

குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 29, 2021
ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த தோட்டத்…

எரி காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 29, 2021
பசறை எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் பசறை வீதி, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Posted by - September 29, 2021
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி அவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட…

நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை – சிவாஜி

Posted by - September 29, 2021
நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (28)…

இலங்கைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - September 29, 2021
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணையலாம்- இராதாகிருஷ்ணன்

Posted by - September 29, 2021
மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா…

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க எவருக்கும் உரிமை இல்லை – சஜித்

Posted by - September 29, 2021
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற ஊழல்களை…

நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் – தந்தை மற்றும் இரு மகன்கள் காயம்!

Posted by - September 29, 2021
நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல்…

ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல அமைப்புகள் ஆதரவு!

Posted by - September 29, 2021
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.