தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம் Posted by தென்னவள் - September 30, 2021 யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
மீண்டும் வாகன வருமான அனுமதிகள் Posted by தென்னவள் - September 30, 2021 கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கப்பட்டு வந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நாளை…
விக்கி, சுரேசை துரோகி என்று நான் கூறவில்லை – சிவாஜி Posted by தென்னவள் - September 30, 2021 தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும்…
தொற்று பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது Posted by தென்னவள் - September 30, 2021 ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு…
அங்கன்வாடி மைய செயல்பாடுகளை அறிய நவீன வசதி Posted by தென்னவள் - September 30, 2021 உடுமலையில் 130 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை Posted by தென்னவள் - September 30, 2021 மதுரையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
தர்மபுரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் Posted by தென்னவள் - September 30, 2021 கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வடக்கில் 680 பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் : வட மாகாண ஆளுநர் Posted by தென்னவள் - September 30, 2021 வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விரைவான பணிகள்
புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம் Posted by தென்னவள் - September 30, 2021 இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில்…
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் விடுதலை Posted by தென்னவள் - September 30, 2021 மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா விடுதலை செய்யப்பட்டு தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய…