கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு – பலர் கைது

Posted by - October 7, 2021
கிளிநொச்சியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெண்ணொருவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா

Posted by - October 7, 2021
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

கோவில் கோவிலாக சென்றாலும் பாவம் தீராது- தி.மு.க. அரசை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - October 7, 2021
இந்துக்களின் வழிபாட்டை தடுப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்,

தடுப்பூசி போடுங்க… பரிசை வெல்லுங்க… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்

Posted by - October 7, 2021
25-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்

வடக்கு, கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க முயற்சி – சார்ள்ஸ்

Posted by - October 7, 2021
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கம்  தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அதற்கான  நடவடிக்கையே தேருநர்களை பதிவு செய்தல்…

நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

Posted by - October 7, 2021
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - October 7, 2021
விமல் வீரவங்க மற்றும் மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த…

தமிழகம் முழுவதும் உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Posted by - October 7, 2021
அரசு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி

Posted by - October 7, 2021
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை…

உலக அளவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு தகவல்

Posted by - October 7, 2021
செப்டம்பர் இறுதி வரையில் மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள், தங்கள் மக்களில் 19 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி…