கிழக்கு மாகாணத்தில் தரம் 1 – 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளைத் திறப்பதற்குத் தீர்மானம்

Posted by - October 8, 2021
கிழக்கு மாகாணத்தில் தரம் 1 – 5 வரையான வகுப்பு களைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு…

அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்!

Posted by - October 8, 2021
நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள…

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்

Posted by - October 8, 2021
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான…

இராகலையில் குடியிருப்பொன்றில் தீவிபத்து: சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேர் பலி

Posted by - October 8, 2021
இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். இராகலை காவல்துறை…

கூட்டு ஒப்பந்தம் ஒன்று இருக்குமாயின் அது மிகவும் நல்லதாகும் – நிமல்

Posted by - October 8, 2021
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பலவீனம் காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல முடியாமல் போனதாகத் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்

Posted by - October 8, 2021
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் திகதி NVQ 3,4 மட்ட 6 மாத கால புதிய கற்கை…

வடக்கின் புதிய ஆளுநராகிறார் ஜீவன்?

Posted by - October 8, 2021
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் எம்.பிக்கள் இருவர் பரஸ்பர கொலை குற்றச்சாட்டு

Posted by - October 8, 2021
நாடாளுமன்றத்தின் நேற்றைய (07) அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் ஈழ மக்கள் ஜனநாயக…

காரில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் – துணிகர சம்பவம்!

Posted by - October 8, 2021
வடமராட்சி பகுதியில் காரில் வந்த வழிப்பறி கொள்ளை கும்பல் ஒன்று 1 மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு…

588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்

Posted by - October 8, 2021
கிழக்கு மாகாணத்தில் தரம் 1 – 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…