ஆன்லைன் வகுப்பை கவனிக்காத குழந்தைக்கு சூடு வைத்த தாய்

Posted by - October 8, 2021
ஆன்லைன் வகுப்பை கவனிக்கவில்லை என தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ்…

காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

Posted by - October 8, 2021
2014 ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான தகுதியை பெற்று, உயர்வு வழங்கப்படாமலிருந்த 225 தலைமை காவல்துறை பரிசோதகர்களை, உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக…

வவுனியாவில் 17 வயது சிறுவனை காணவில்லை

Posted by - October 8, 2021
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் 17 வயது நிரம்பிய சிறுவன் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை…

வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் அடையாள போராட்டம்

Posted by - October 8, 2021
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியிலிருந்து 12 மணிவரை அடையாள போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…

18 வயது பூர்த்தியானவுடன் வாக்குரிமை-சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - October 8, 2021
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவுடன், இளைஞர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளதாகச்…

குமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறியீடு

Posted by - October 8, 2021
நமது நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கிராம்பு மொட்டுகளிலுள்ள வாசனை எண்ணெயின் சதவீதம் அதிகபட்சமாக காணப்படுகிறது

கொரோனா அச்சமின்றி வெளியே தைரியமாக நடமாட முடிகிறது- மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு

Posted by - October 8, 2021
நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய…

கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை – இங்கிலாந்து அறிவிப்பு

Posted by - October 8, 2021
கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற நடைமுறை இங்கிலாந்தில் வரும் 11-ம் தேதி முதல்…

விசாரணைக்கு வருகிறார் 101 வயதுடைய முன்னாள் நாசி வதை முகாம் காவலர்!

Posted by - October 8, 2021
இரண்டாம் உலகப் போர் முடிந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாசி கால குற்றங்களுக்காக இன்னும் 100 வயதுடைய முன்னாள்…