கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை Posted by நிலையவள் - October 12, 2021 கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நபர்…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது Posted by நிலையவள் - October 12, 2021 சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
கொவிட் தொற்றினால் 67 சிறுவர்கள் பலி Posted by நிலையவள் - October 12, 2021 தனிமைப்படுத்தல் சட்டத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால்…
ஹபரண – குருநாகல் புகையிரத வீதியை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் Posted by நிலையவள் - October 12, 2021 ஹபரண தொடக்கம் குருநாகல் வரையிலான புகையிரத வீதியை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல்! Posted by நிலையவள் - October 12, 2021 அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில்…
சாரதியின் நித்திரை – ஒருவர் பலி! Posted by நிலையவள் - October 12, 2021 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலே…
போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது Posted by நிலையவள் - October 12, 2021 ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். 6 இலட்சத்து…
மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை – வைத்தியர் அர்ஜுன த சில்வா Posted by நிலையவள் - October 12, 2021 தனிமைப்படுத்தல் சட்டத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால்…
தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பதவி விலக வேண்டும் Posted by தென்னவள் - October 11, 2021 தனது அரசாங்கத்தின் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
நொச்சிக்குளம் வாள் வெட்டு- சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - October 11, 2021 திருகோணமலை – நொச்சிகுளம் பகுதியில் வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக…