தீபாவளி பண்டிகை- அரசு விரைவு பஸ்களில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு

Posted by - October 12, 2021
கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - October 12, 2021
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின்படி, முறைப்படி, கால தாமதமின்றி பட்டா மாற்றம் செய்ய…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Posted by - October 12, 2021
அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் துணிகரம் – பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி

Posted by - October 12, 2021
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

கனமழை எதிரொலி – சீனாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

Posted by - October 12, 2021
சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - October 12, 2021
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் துறை ஊழியர்கள்…

கோவில்களை வரும் வெள்ளிக்கிழமை திறக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Posted by - October 12, 2021
நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது.

பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு: காரணம் இதுதான்

Posted by - October 12, 2021
கால்பந்து போட்டியை பார்பதற்காக சென்ற பிரேசில் அதிபரை அதிகாரிகள் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு…

என்னை மீறி, எனது மகனை தொண்டர்கள் அரசியலுக்கு அழைத்து செல்கின்றனர்- வைகோ

Posted by - October 12, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வைகோ கூறியுள்ளார்