நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் இன்று

Posted by - October 15, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை மிகவும் பக்தி…

நீர் கொழும்பில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

Posted by - October 15, 2021
நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய பகுதியில் நபரொருவரினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அயல் வீட்டாரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…

இரு நபர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி

Posted by - October 15, 2021
மொரட்டுவ, ஈகொட – உயன பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 72 பேர் கைது

Posted by - October 15, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

மன்னாரில் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்

Posted by - October 15, 2021
மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் நேற்று (14)…

தொற்று நீக்கி திரவத்தை பருகிய இருவர் மரணம்

Posted by - October 15, 2021
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த…

அரசின் அசமந்தப்போக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிப்பு! – சஜித்

Posted by - October 15, 2021
நாட்டில் அரசின் அசமந்தப்போக்கால் மீனவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்,…

மண்ணெண்ணெய் அடுப்புக்கும் தட்டுப்பாடு

Posted by - October 15, 2021
புறக்கோட்டை உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை…

இன்று முதல் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணி ஆரம்பம்!

Posted by - October 15, 2021
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர…

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 15, 2021
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் ரீ- 56 ரகத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் காவல்துறை…