சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது

Posted by - October 17, 2021
திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5…

4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து! – இருவர் பலி

Posted by - October 17, 2021
சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…

ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகள் மைத்திரியுடன் சந்திப்பு

Posted by - October 17, 2021
ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அவரது…

ஆரம்பமானது மீனவர் போராட்டம்

Posted by - October 17, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து  முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது  சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. மீனவர்களின் போராட்டமானது இன்று…

நிவாரணம் இன்றேல் தற்போதைய விலையில் எரிபொருளை வழங்க எதிர்பார்ப்பு

Posted by - October 17, 2021
திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய…

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் எமது போராட்டம் தொடரும் – ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 17, 2021
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக  ஆசிரியர்…

கம்பேர்க் தமிழாலயத்தில் இடம்பெற்ற 2ஆம்.லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 16, 2021
16.10.2021 சனிக்கிழமை இன்று யேர்மனி கம்பேர்க் நகரில் உள்ள தமிழாலயத்தில் முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி…

இத்தாலியில் பலெர்மோ நகரில் சிறப்பான பட்டத்தை பெற்று ஈழத்தமிழர்களை பெருமைபடச்செய்த ஈழப் பெண்மணிக்கு பட்டமளிப்பு.

Posted by - October 16, 2021
இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி…

இலங்கைக்கு ஆபத்து..?

Posted by - October 16, 2021
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன…