தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்கு அழைப்பு

Posted by - October 18, 2021
தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்…

இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்

Posted by - October 18, 2021
இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவரான    பந்துல வர்ணபுர காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 ஆகும்.

புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர் ஜோசப் ஸ்டாலின் – டிலான் பெரேரா

Posted by - October 18, 2021
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி

Posted by - October 18, 2021
வவுனியா உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பாக…

டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை

Posted by - October 18, 2021
பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்…

நாளாந்தம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள்

Posted by - October 18, 2021
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு…

இடது கையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து வருகின்றது – ராஜித

Posted by - October 18, 2021
சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 53 பேர் கைது

Posted by - October 18, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று…

உலர்ந்த கடலட்டைகளுடன் இருவர் கைது

Posted by - October 18, 2021
கற்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் போக்குவரத்து உரிம விதிமுறைகளை மீறி லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள…

சிறுபான்மை கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்குமிடையில் சந்திப்பு

Posted by - October 18, 2021
தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது…