நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழப்பு!

Posted by - October 19, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

நேரடிப் பேச்சுக்கான பங்காளிகளின் அழைப்பை நிராகரித்தார் கோட்டாபய

Posted by - October 19, 2021
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சு…

விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி செயற்படுகின்றது – மஹிந்தானந்த

Posted by - October 19, 2021
விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி செயற்படுகின்றது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்…

அரசாங்கத்திடம் ரவிகரன் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - October 19, 2021
தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்),…

வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி

Posted by - October 19, 2021
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட்,…

தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் – ருபேசன்

Posted by - October 19, 2021
அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்து அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை…

தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

Posted by - October 19, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை…