மற்றுமொரு மூதாட்டி படுகொலை Posted by நிலையவள் - August 29, 2025 வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக்…
புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை Posted by நிலையவள் - August 29, 2025 இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI)…
வெல்லவாயவில் பாரியளவில் காடழிப்பு : பொதுமக்கள் கவலை Posted by நிலையவள் - August 29, 2025 வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில், பலஹருவ மற்றும் தபரஹார கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பெரும் பகுதி தீ…
14,834 குழந்தைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல் Posted by நிலையவள் - August 29, 2025 நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு ‘ஏ’ தர மதிப்பீடு Posted by நிலையவள் - August 29, 2025 இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை…
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜரானார்! Posted by தென்னவள் - August 29, 2025 பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.
அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை! Posted by தென்னவள் - August 29, 2025 அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை…
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள் Posted by தென்னவள் - August 29, 2025 அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் Posted by தென்னவள் - August 29, 2025 குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை Posted by தென்னவள் - August 29, 2025 அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.…