யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

Posted by - August 30, 2025
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து…

செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - August 29, 2025
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. செம்மணி உண்மைகள்:  இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத  சிறிலங்கா அரசு நடத்திய …

உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்

Posted by - August 29, 2025
உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்: கிழக்கு-மேற்கு தொழில்நுட்பப் போரின் திருப்புமுனை ✧. அறிமுகம் 2025 ஆகஸ்ட்…

யாழ் .செம்மணி மனிதப் புதைதகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை

Posted by - August 29, 2025
யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…

பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்…

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - August 29, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் கடமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த முடிவு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். அது நாட்டின் நிதி நிலைமையின்…

தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

Posted by - August 29, 2025
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம…