கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு Posted by நிலையவள் - August 31, 2025 நாவலப்பிட்டி அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன்…
’இரத்த நிலவை’ இலங்கையர்கள் காணலாம் Posted by நிலையவள் - August 31, 2025 வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரிய நிகழ்வு, ‘ஃப்ளட் மூன்’. 2025 செப்டம்பர் 7 அன்று நிகழும் மொத்த சந்திர…
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது Posted by நிலையவள் - August 31, 2025 வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக…
31- 08-2025 நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக மனிதநேய ஈருருளிப்பயணம் தொடங்கப்பட்டது. Posted by சமர்வீரன் - August 31, 2025 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு…
செம்மணியின் 39 ஆவது நாள் அகழ்வு பணிகள்! Posted by நிலையவள் - August 31, 2025 செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு 10…
பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு! Posted by நிலையவள் - August 31, 2025 கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.…
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள் Posted by நிலையவள் - August 31, 2025 அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும்…
இந்திய பிரதமர், சீனா ஜனாதிபதியுடன் பேச்சு Posted by நிலையவள் - August 31, 2025 பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ…
இலங்கை அணிக்கு அபராதம் Posted by நிலையவள் - August 31, 2025 சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை…
சமன் ஏக்கநாயக்க CIDக்கு மீண்டும் அழைப்பு Posted by நிலையவள் - August 31, 2025 முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை (01) காலை 9 மணிக்கு…