மாத்தளையில் துப்பாக்கிச் சூடு Posted by நிலையவள் - September 2, 2025 மாத்தளை, கொஹோலன்வல, ஹுனுபிட்டிய, மடவலஉல்பத பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை திருட முயன்ற சந்தேக நபர், தோட்டத்தின் காவலாளியால் சுடப்பட்டதாகவும்,…
இராணுவ வாகனத்துடன் மோதி கார் விபத்து Posted by நிலையவள் - September 2, 2025 திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ம் கட்டை சந்தியில் இராணுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனமும்…
வெப்பநிலை ’’எச்சரிக்கை’’ மட்டத்தில் இருக்கும் Posted by நிலையவள் - September 2, 2025 வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும்…
.ஐவருக்கும் 90 நாள் தடுப்புக்காவல் Posted by நிலையவள் - September 2, 2025 ஐவருக்கும் 90 நாள் தடுப்புக்காவல் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை 90 நாட்கள் தடுத்து…
கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு Posted by தென்னவள் - September 2, 2025 கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல்…
மண்ணியாகுளத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்: முறைப்பாடளித்தும் கண்டு கொள்ளாத பொலிஸார் Posted by தென்னவள் - September 2, 2025 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள்…
காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை Posted by தென்னவள் - September 2, 2025 காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை…
கச்சத்தீவு : இலங்கைக்குச் சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம் Posted by தென்னவள் - September 2, 2025 இலங்கைக்குச் சொந்தமான இடத்தில் ஓர் அங்குலத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என கச்சத்தீவு விடயம் தொடர்பாக விவசாய, கமநல…
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - September 2, 2025 செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை…
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் Posted by தென்னவள் - September 2, 2025 வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார். திங்கட்கிழமை (1) இரவு…